» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஏப்.25 முதல் கோடை விடுமுறை துவக்கம் : ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 8:33:01 PM (IST)
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாப மரணம்: தூத்துக்குடியில் சோகம்!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 7:27:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி திட்டப்பணிகள் : நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி ஆய்வு
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:34:37 PM (IST)

தூத்துக்குடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை : நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு வெளியீடு!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:18:22 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

