» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)
மேற்குவங்க மாநிலம் ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ரயில் பயணத்தை விரைவு படுத்தும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்குவங்கம் ரங்காபானி-நாகர்கோவில் (வண்டி எண்.02603) இடையே வந்தே பாரத் ரயில் இன்று (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
அதன்படி மேற்குவங்கம் ரங்காபானி ரயில் நிலையத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8.56 மணிக்கு வந்து செல்லும். இந்த ரயில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை வழியாக நாகர்கோவிலை இரவு 7.15 மணிக்கு சென்றடையும். மேற்கண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்: மகளிருக்கு மாதம் ரூ.2,000; ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து!
சனி 17, ஜனவரி 2026 12:13:47 PM (IST)

திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!
சனி 17, ஜனவரி 2026 11:56:02 AM (IST)

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல்வர் ஸ்டாலின் கண்டு ரசித்தார்!
சனி 17, ஜனவரி 2026 11:46:38 AM (IST)

குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிய எம்ஜிஆர் : எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி!
சனி 17, ஜனவரி 2026 11:27:18 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

