» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி வனக்கோட்டத்தில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 27ல் ஏலம்!
செவ்வாய் 12, மார்ச் 2024 8:44:27 PM (IST)
திருநெல்வேலி வனக்கோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர மகேந்திர ஈப்பு வாகனங்கள் வரும்...
சிறையில் சமையலர் பணியிடம்: மார்ச் 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 12, மார்ச் 2024 8:26:07 PM (IST)
கிளைச் சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியாளர் பணியிடத்திற்கு மார்ச் 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது...
தமிழ்நாட்டில் கல்வி முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள்: சபாநாயகர் புகழாரம்!
செவ்வாய் 12, மார்ச் 2024 5:27:34 PM (IST)
தமிழ்நாட்டில் கல்வி முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.
ஆட்டோ மீது கல்லெறிந்து விபத்து - டிரைவர் காயம் வாலிபருக்கு ஓராண்டு சிறை!
திங்கள் 11, மார்ச் 2024 7:39:34 PM (IST)
தென்காசி அருகே கல்லெறிந்து ஆட்டோவை விபத்துக்குள்ளாக்கி டிரைவரை படுகாயம் அடையச் செய்த வாலிபருக்கு....
போலீஸ் ஏட்டுவை வெட்டிய சம்பவம்: போலீசாரால் சுடப்பட்டவர் உயிரிழப்பு
திங்கள் 11, மார்ச் 2024 11:24:33 AM (IST)
நெல்லையில் போலீஸ் ஏட்டுவையும் வெட்டியவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் அவர் சிகிச்சை ...
தண்ணீர் தொட்டியில் மூழ்கி பெண் சாவு : போலீசார் விசாரணை
ஞாயிறு 10, மார்ச் 2024 9:16:24 AM (IST)
தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் வழக்குப்பதிவு செய்து தீவிர ...
தமிழ்நாட்டில் 6 தொகுதிகளில் நாடார்களை நிறுத்த வேண்டும்: நாடார் சங்கம் கோரிக்கை
ஞாயிறு 10, மார்ச் 2024 9:09:54 AM (IST)
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, வடசென்னை ஆகிய 6 தொகுதிகளில் நாடார் வேட்பாளர்களை நிறுத்த ....
பா.ஜனதா கூட்டணியில் தென்காசி தொகுதிக்கு குறிவைக்கும் ஜான்பாண்டியன்!
சனி 9, மார்ச் 2024 5:44:26 PM (IST)
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியை கேட்டுள்ளதாக...
வாலிபர் கொலை; போலீஸ் ஏட்டுக்கு வெட்டு: சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடிகள் அட்டகாசம்!
சனி 9, மார்ச் 2024 8:35:07 AM (IST)
நெல்லை அருகே தொழிலாளியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிய ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு...
டி.எம்.பி., நிதியுதவியுடன் தாமிரபரணி ஆற்றுப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் துவக்கம்!
வெள்ளி 8, மார்ச் 2024 5:26:05 PM (IST)
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிதி பங்களிப்புடன்...
கடையத்தில் முதுமக்கள் தாழிககள் கண்டுபிடிப்பு : தொல்லியல்துறை மாணவர்கள் ஆய்வு
வெள்ளி 8, மார்ச் 2024 5:11:39 PM (IST)
கடையத்தில் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளை தொல்லியல் துறை மாணவ, மாணவிகள் கண்டறிந்தனர்.
காணாமல் போன 577 செல்போன்கள் மீட்பு: தென்காசி எஸ்.பி., சுரேஷ்குமார் தகவல்
வெள்ளி 8, மார்ச் 2024 10:07:00 AM (IST)
தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக இதுவரை 577 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு....
நெல்லையில் அரசு சித்தா கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக தர்ணா போராட்டம்!
வியாழன் 7, மார்ச் 2024 12:33:28 PM (IST)
சுமார் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தற்போது பாழடைந்த வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட...
சிறுமியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது
வியாழன் 7, மார்ச் 2024 9:48:12 AM (IST)
புளியங்குடியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விஷம் குடித்த பெண் போலீசின் கணவர் சாவு
வியாழன் 7, மார்ச் 2024 8:32:49 AM (IST)
செங்கோட்டையில் விஷம் குடித்த பெண் போலீசின் கணவர் பரிதாபமாக இறந்தார்.