» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

புதன் 6, டிசம்பர் 2023 5:18:29 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாநகராட்சி 6 மற்றும் 7வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சங்குகுளி காலனி, லூர்தம்மாள்புரம், அன்னை தெரசா மீனவர் காலனி மற்றும் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கு பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து

JeevaDec 6, 2023 - 10:12:07 PM | Posted IP 172.7*****

Please give out the official clarity about the Thoothukudi Corporation expansion till Mappillaiyoorani and Thalamuthu nagar.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory