» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 10:58:41 AM (IST)

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து மிதமாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலம். குற்றால சீசன் நிறைவு பெறும் நிலைக்கு வந்தாலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து மிதமாக உள்ளது.
கடந்த 2 நாட்களாக விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக காணப்பட்ட நேரங்களில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு காரணமாக தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
