» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் வெறிச்சோடிய ஆட்சியர் அலுவலகம்!
திங்கள் 7, ஜூலை 2025 12:03:24 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்கள் அதிகளவில் வராததால் கூட்டமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை கோலகலமாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெற்றது.
வழக்கமாக திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஆனால் இன்று மனு அளிக்க மக்கள் அதிகளவில் வரவில்லை. ஒரு சிலரே மனு அளித்தனர். இதனால் மக்கள் கூட்டமின்றி ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய குற்றாலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழப்பு!
புதன் 30, ஜூலை 2025 5:36:49 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு
புதன் 30, ஜூலை 2025 4:53:00 PM (IST)

பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
புதன் 30, ஜூலை 2025 11:37:06 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு!
புதன் 30, ஜூலை 2025 10:42:39 AM (IST)

நெல்லையில் ஐ.டி. ஊழியர் ஆணவப்படுகொலை : போலீஸ் எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்
செவ்வாய் 29, ஜூலை 2025 4:19:00 PM (IST)

ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!
செவ்வாய் 29, ஜூலை 2025 12:45:50 PM (IST)

KannanJul 9, 2025 - 12:25:14 AM | Posted IP 104.2*****