» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ராதாபுரம் குளத்தை சேதப்படுத்தி நிழற்குடை அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:26:02 PM (IST)

ராதாபுரம் குளத்தை சேதப்படுத்தி நிழற்குடை அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் குளத்து கரையில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்து வருகின்றனர் குளத்து கரையில் பேருந்து நிலையம் அமைந்தால் மிகவும் ஆபத்தான நிலை ஏற்படும்.
விவசாயிகள் அந்த வழியாகத்தான் தங்களது விலை பொருட்களை கொண்டு சென்று வரும் பாதையாகும். மழைக்காலங்களில் நீர் அதிகரித்து தண்ணீர் வெளியே செல்லும் முக்கிய இடமாக உள்ளதால் பேருந்து நிலையம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில் தற்போது நடைபெறும் பணியினை தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)
