» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து
புதன் 6, ஆகஸ்ட் 2025 5:17:05 PM (IST)
புனலூர்- செங்கோட்டை இடையே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கேரள மாநிலம், குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புனலூர்- செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பகுதி என்பதால் இரட்டை இன்ஜின்களை பொருத்துவதற்கான பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ரயில் இன்ஜினில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீ அணைப்பான்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




