» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!

வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

NellaiDepoMohankumar.jpg

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் திருநெல்வேலி மண்டலத்தின் புதிய பொது மேலாளராக த. மோகன் குமார் இன்று (ஜூலை 30) பொறுப்பேற்றுக் கொண்டார்.

நெல்லை மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய பொது மேலாளராகப் பொறுப்பேற்ற மோகன் குமாருக்குத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory