» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீட்டில் சமையலறையில் 5 குட்டிகளுடன் பதுங்கி இருந்த மரநாய் மீட்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:44:22 AM (IST)
மார்த்தாண்டம் அருகே வீட்டில் சமையலறை பகுதியில் 5 குட்டிகளுடன் பதுங்கியிருந்த மரநாயை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே புதுக்கடை, தவிட்டவிளையைச் சேர்ந்தவர் ஆன்டணி அருள்தாஸ். இவரது வீட்டின் பின்பகுதியில் சமையலறையையொட்டி விறகுகள் வைக்கப்பட்டிருந்ததாம். அப்பகுதியில் மரநாய் 5 குட்டிகளுடன் இருந்ததை கண்டுள்ளார்.
இதையடுத்து, அவர் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் வந்து, மரநாய் மற்றும் அதன் 5 குட்டிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். தொடர்ந்து அவற்றை களியல் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக கூட்டத்திற்கு நடுவே இடையூறாக வந்த ஆம்புலன்ஸ்: ஓட்டுநரை எச்சரித்த இபிஎஸ்!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:15:51 PM (IST)

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி காலமானார்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:05:01 PM (IST)

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவனுக்கு உயர்கல்வி!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:33:01 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் பேச்சு : சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரினார்
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:17:21 AM (IST)

மதுரை தவெக மாநாடு: போக்குவரத்து வழித்தட மாற்றங்கள் குறித்து காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:00:34 AM (IST)

குமரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 8:51:04 AM (IST)
