» சினிமா » செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி தரிசனம்
ஞாயிறு 22, செப்டம்பர் 2024 10:03:42 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் பிரேம்ஜி நேற்று தனது மனைவி இந்துவுடன் வந்தார். கோவிலில் மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதியில் தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த பிரேம்ஜியுடன் கோவில் காவலர்கள், ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். காரில் ஏறுவதற்கு முன்பு மங்காத்தா சினிமா பட பாணியில் விரலை அசைத்து செய்கை காண்பித்துச் சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

