» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்

செவ்வாய் 17, ஜூன் 2025 9:19:08 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில்  மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மேயர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகர சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐஐடி யான சென்னை ஐஐடி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பினருடன் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு சமரசம் செய்யாமல் தற்போதைய சுற்றுச்சூழலை மேலும் பசுமையாக்கி அவர்களுக்கு வழங்கும் வண்ணமாகவும் ஏதேனும் ஒரு நிகழ்வால் எதிர்மறை விளைவை உண்டாக்கக் கூடியதும் மாநகர எல்லைக்குள் வெளியிடப்படும் மொத்த பசுமை இல்லா வாயுக்களின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் புதிய செயல் திட்டம் ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்தார். உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து காெண்டனர். 


மக்கள் கருத்து

naane thaanJun 18, 2025 - 03:59:20 PM | Posted IP 162.1*****

எடிட்டர் பெருசு அது "பசுமை இல்ல வாயுக்கள்" பசுமை இல்லா வாயுக்கள் இல்ல.. டேய் பரமா படி டா .... மொமெண்ட்

MAKKAL NALANJun 17, 2025 - 10:55:12 PM | Posted IP 162.1*****

இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கிகளின் அலறலை மாநகராட்சியாவது கட்டுப்படுத்துமா? அல்லது காவல் துறையாவது கட்டுப்படுத்துமா ? யார் பொறுப்பு?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory