» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீதித்துறையில் 50 ஆண்டு சேவை: முன்னாள் நீதிபதி ஜோதிமணிக்கு சென்னை பார் கவுன்சில் பாராட்டு!
வியாழன் 27, நவம்பர் 2025 7:55:54 AM (IST)

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தற்போதைய நிர்வாகி மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி யின் 50 ஆண்டு சேவையை சென்னை பார் கவுன்சில் இன்று விருது வழங்கி பாராட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம் தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இதை நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் சட்ட தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு உறுதி எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று சென்னை பார் கவுன்சில் சார்பில் நடைபெற்ற சட்ட தின விழாவில் முன்னாள் நீதிபதி டாக்டர் பி. ஜோதிமணி வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் நீதித்துறைக்கு 50 ஆண்டுகள் சிறப்பாக சேவை செய்ததை பாராட்டி இன்று சிறப்பு விருதை வழங்கி கௌரவித்தது. இந்த சிறப்பு விருதினை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணிக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி: உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வியாழன் 27, நவம்பர் 2025 12:27:22 PM (IST)

செங்கோட்டையனை தவெகவிற்கு வரவேற்கிறேன்; வெற்றி நிச்சயம் : விஜய் பேச்சு!
வியாழன் 27, நவம்பர் 2025 11:45:14 AM (IST)

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
வியாழன் 27, நவம்பர் 2025 11:28:07 AM (IST)

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை!!
வியாழன் 27, நவம்பர் 2025 10:47:52 AM (IST)

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
வியாழன் 27, நவம்பர் 2025 10:37:40 AM (IST)

தமிழகத்தில் அவசரகதியில் எஸ்ஐஆர் திட்டம்: விஜய்தரம்சிங் குற்றச்சாட்டு
வியாழன் 27, நவம்பர் 2025 10:15:06 AM (IST)




