» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன நேரத்தில் மாற்றம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 11:43:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கட்டண தரிசனம் மாலை 6:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனம் இரவு 7:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலில் விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்பத் தரிசன நேரத்தில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின் ரீடிங் குளறுபடிகள் தீரும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
வெள்ளி 31, ஜூலை 2026 11:54:26 AM (IST)

சிறுவர்களின் பைக் ரேஸ், சாகசங்களை தடுக்க நடவடிக்கை: காவல் ஆய்வாளரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 8:35:47 AM (IST)

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 31, ஜூலை 2026 8:27:22 AM (IST)

வகுப்பறையில் வலிப்பு ஏற்பட்டுப் பள்ளி மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்!
வியாழன் 30, ஜூலை 2026 9:36:54 PM (IST)

எல் நினோ தாக்கம் - பாதிப்புகளைக் கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வியாழன் 30, ஜூலை 2026 4:25:41 PM (IST)

2026-27 கல்வியாண்டு பள்ளி நாட்காட்டி வெளியீடு: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!
வியாழன் 30, ஜூலை 2026 3:55:20 PM (IST)


