» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு : மே 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளி 25, ஏப்ரல் 2025 11:06:01 AM (IST)

தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறு் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளவும்.


மக்கள் கருத்து

John kennedy RApr 27, 2025 - 09:23:20 AM | Posted IP 162.1*****

பணியிடங்கள் குறைவாக உள்ளது. அதிகப்படுத்தினால் தேர்வர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கும்.

Gokul nathApr 26, 2025 - 08:04:51 PM | Posted IP 162.1*****

Please i'm waiting

ShaliniApr 26, 2025 - 07:47:42 PM | Posted IP 172.7*****

Group4

SathishkumarApr 26, 2025 - 02:17:03 PM | Posted IP 104.2*****

TNPSC GR IV 10000

VijiApr 25, 2025 - 02:37:05 PM | Posted IP 172.7*****

ஓகே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory