» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.35,000 ஆக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000 ரூபாயில் இருந்து 17,000 ரூபாயாக உயர்த்தப்படும். ஆண்டுதோறும் வழங்கப்படும் மருத்துவ படி ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory