» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு "ஆராய்ச்சி” பிரிவில் தேசிய உலகளாவிய விருது வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆர். தர்மரஜினி, "ஆராய்ச்சி” பிரிவில் சிறப்பான சாதனைக்கு தேசிய உலகளாவிய விருதை பெற்றார். இந்த விருது, கல்வித்துறையில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பை கவுரவிக்கும் விதமாக வழங்கப் படுகிறது. 22 ஆண்டுகள் அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஆர். தர்மரஜினி வணிகவியல்துறை தலைவராக உள்ளார். மேலும் அவர் சாமித்தோப்பு அன்புவன நிர்வாகியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
