» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்த அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் பல ஆண்டுகளாக நடந்த 8 கிலோ தங்க நகைகள் கொள்ளை 1992 ஆம் ஆண்டு தெரியவந்தது. இதுதொடர்பாக 2019 இல் நாகர்கோவில் நீதிமன்றம் 14 பேருக்கு 6 ஆண்டுகள், 10 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. வழக்கில் தற்போது உயிருடன் உள்ள 18 பேர் மேல் முறையீடு செய்ததை அடுத்து நேற்று (அக்.9) பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூரிலிருந்து விஜய் வெளியேறியது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு விளக்கம்
வெள்ளி 10, அக்டோபர் 2025 4:16:26 PM (IST)

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை நடைபெறும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:45:08 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:31:20 AM (IST)

காதல் மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர் : நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:13:44 AM (IST)

குரூப் 1 தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:05:13 AM (IST)

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)
