» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)
தாழையூத்து மேம்பாலத்தில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதிய விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக....

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட மாணவர்களுக்கு மே 5 முதல் 24ம் தேதி வரை குரலிசை, பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)
ராயகிரி பகுதியில் பைக் மீது தனியார் பஸ் மோதியதில் பைக்கில் ஒருவர் சம்பவ இடத்திலேய இறந்தார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார்.

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)
மானூர் அருகே வன்னிக்கோனேந்தல் பகுதியில் நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்.

நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்!
புதன் 30, ஏப்ரல் 2025 4:16:48 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் தொடர்புடைய 2பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்க பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஆட்சியர்!
புதன் 30, ஏப்ரல் 2025 10:50:22 AM (IST)
பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவர்கள், பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மோர் ...

நெல்லை பல்கலை. உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!
புதன் 30, ஏப்ரல் 2025 10:44:19 AM (IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் கண்ணன் மீது ...

ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 4:38:45 PM (IST)
நெல்லையில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி....

ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:56:46 PM (IST)
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 05 பயனாளிகளுக்கு ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி மற்றும் 05 பயனாளிகளுக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)
மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற மே 1ஆம் தேதி மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகுமார், ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி தொடங்கி வைத்தார்.

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)
ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என ...

கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)
கார்கள் நேருக்கு நேர் மாேதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)
திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் மற்றும் திருநங்கைகளுக்கான குறைதீர் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது