» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உலக புகைப்பட தினவிழா : நெல்லையில் புகைப்பட கலைஞர்கள் இரத்த தானம்!!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 12:49:14 PM (IST)

உலக புகைப்பட தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக இரத்த தானம் நடைபெற்றது.
உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த தினத்தை ஓ. பி. ஷர்மா என்ற புகைப்பட ஆசிரியர் 1988 இல் முன்வைத்து, 1991 முதல் அதிகாரப்பூர்வமாக கொண்டாட வழிவகை செய்தார்.
இன்று 86ஆவது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட புகைப்பட கலை தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக சங்கர் காலனி ஷாலோம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லை அரசு பொது மருத்துவமனையில் புகைப்பட கலைஞர்கள் குருதி வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)
