» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குறைகளைத்தீர்க்க அவர்களின் பகுதியிலேயே நேரடியாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை ....

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)
திருநெல்வேலி கிராமப்புறம், நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூன் 21) சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்கள் ...

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)
கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் திடீரென அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10.87 லட்சம் மோசடி செய்த பெண்ணை டெல்லிக்கு சென்று போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி உருவாக வேண்டும் : ஆட்சியர் பேச்சு
வியாழன் 19, ஜூன் 2025 3:37:30 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம், கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உயர்கல்வியில் சேர...

சேரன்மகாதேவி வட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 11:22:53 AM (IST)
சேரன்மகாதேவி வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 19, ஜூன் 2025 8:50:50 AM (IST)
நெல்லை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம்
புதன் 18, ஜூன் 2025 7:45:06 PM (IST)
பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம் பாலபாக்யா ஹாலில் நடந்தது.

மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை : நெல்லையில் பயங்கரம்!
புதன் 18, ஜூன் 2025 3:58:31 PM (IST)
நெல்லையில் மண்வெட்டி கணையால் மகளை தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் உரிமைத்துறையில் தற்காலிக பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 18, ஜூன் 2025 3:16:01 PM (IST)
Data Entry Operator பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து....

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!
புதன் 18, ஜூன் 2025 11:39:35 AM (IST)
மதுரையில் வருகிற 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் ராதாபுரம் தாலுகா சட்டப் பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்...

ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்
புதன் 18, ஜூன் 2025 11:20:05 AM (IST)
கூட்ட நெரிசலைக் குறைக்க, விழுப்புரம் - ராமேஸ்வரம், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, ஜூன் 2025 8:37:30 AM (IST)
கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட முன்விேராதத்தில் வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு....