» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமா?
திங்கள் 22, ஏப்ரல் 2024 10:53:29 AM (IST)
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள்....
நச்சுக்காற்றை சுவாசித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம் : தொழிற்சாலைக்கு சீல் வைப்பு
திங்கள் 22, ஏப்ரல் 2024 10:44:13 AM (IST)
தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றை சுவாசித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம்...
விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: நெல்லை நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 22, ஏப்ரல் 2024 8:24:18 AM (IST)
விபத்தில் இறந்த தூத்துக்குடி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாலையில் கவிழ்ந்த ஆட்டோ மீது அரசு பஸ் மோதி விபத்து: டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
திங்கள் 22, ஏப்ரல் 2024 8:21:35 AM (IST)
சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கும் போது எதிரே வந்த அரசு பஸ் மோதிய கோர விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 2பேர் படுகாயம்...
கன்னியாகுமரியிலிருந்து ஜபால்பூர் சிறப்பு ரயிலை இயக்க கோரிக்கை
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:30:30 PM (IST)
ஜெபல்பூர் -கன்னியாகுமரி சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டு ஜெபல்பூர் - மதுரை வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. . .
திமுகவினரிடம் இருந்து தமிழக மக்களை முதல்வர் காப்பாற்றட்டும்... அண்ணாமலை!
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:24:17 PM (IST)
இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் ...
திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:18:11 PM (IST)
திருச்செந்தூர் கோவிலில் இன்று 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து நெருக்கடி...
தேர்தல் முடிந்துவிட்டாலும் தமிழக அரசு செயல்பாட்டில் தொடரும் கட்டுப்பாடுகள்
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:10:24 AM (IST)
தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும் தமிழக அரசின் செயல்பாட்டில் தேர்தல் நடத்தை விதிகளின் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
பாட்டியை கொன்று வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை : குமரி அருகே சோகம்
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:08:07 AM (IST)
பாட்டியை கொன்று பேரன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது..
ஆழ்வார்திருநகரி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் : திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்!
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:53:15 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் கடைசி தலம்....
வாக்குச்சாவடியை கைப்பற்ற திமுக முயற்சி: மறு வாக்குப்பதிவு நடத்த தமிழிசை வலியுறுத்தல்!
சனி 20, ஏப்ரல் 2024 3:40:24 PM (IST)
திமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று ...
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம்: ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்!
சனி 20, ஏப்ரல் 2024 3:19:15 PM (IST)
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை இணைய தளத்தில் வருகிற 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
வாக்கு எண்ணும் மையங்களை கண்காணித்திட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சனி 20, ஏப்ரல் 2024 11:55:12 AM (IST)
இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது எப்படி? தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்!
சனி 20, ஏப்ரல் 2024 10:37:29 AM (IST)
வாக்குப்பதிவு சதவீதம் நேற்று இரவு 7 மணியளவில் 72.09% என அறிவிக்கப்பட்டு, பின்னர், நள்ளிரவில் 69.46% ஆக குறைந்தது ...
தஞ்சையில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர்!!
சனி 20, ஏப்ரல் 2024 9:53:35 AM (IST)
தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ....